ஈரோடு அருகே நிலப்பிரச்சனையில் முன்னாள் நீதிபதி தாக்கியதாக புகார்

ஈரோடு : கோபிசெட்டிபாளையத்தில் நிலப்பிரச்சனையில் முன்னாள் நீதிபதி தாக்க முயன்றதாக பெண் புகார் அளித்துள்ளார். முன்னாள் நீதிபதி பாரதி, அவரது மகள், மருமகன் தன்னை கொள்ளமுயன்றதாக தொழிலதிபர் நிர்மலா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும்  பாரதி குடும்பத்தினர் தாக்கியதில் காயம் அடைந்ததாகக் கூறி அரசு மருத்துவமனையில் நிர்மலா அனுமதிக்கப்பட்டுள்ளார். 

Related Stories: