ஈரோடு அருகே சிறுத்தை தாக்கி 12 வெள்ளாடுகள் உயிரிழப்பு

ஈரோடு: கோபிசெட்டிபாளையம் அருகே விளைநிலத்தில் புகுந்த சிறுத்தை தாக்கியதில் 12 வெள்ளாடுகள் உயிரிழந்தன. ரவி என்பவர் மந்தையில் இருந்த வெள்ளாடுகளை சிறுத்தை அடித்துக் கொன்றதாக புகார் தெரிவித்துள்ளனர். சிறுத்தையை கூண்டுவைத்து பிடிக்கவும், ஆடுகளுக்கு இழப்பீடு வழங்கவும் அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: