உசிலம்பட்டி அருகே தொடங்கியது ஜல்லிக்கட்டு போட்டி: 550 மாடுகள்,350 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு

மதுரை: மதுரை- உசிலம்பட்டி அருகே சந்தன மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது. எழுமலையில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியில் 550 மாடுகள், 350 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர்.

Related Stories: