காங்கிரஸ் கட்சி தோல்வி அடையவில்லை; காங்கிரஸ்காரர்கள் தான் தோல்வி அடைந்துள்ளனர் : கே.எஸ்.அழகிரி

சென்னை: பிரிவினையை விரும்பாத மக்கள் எங்களுக்கு வாக்களித்துள்ளதாக சென்னை விமான நிலையத்தில் காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பேட்டியளித்தார். மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடையவில்லை என்றும், காங்கிரஸ்காரர்கள் தான் தோல்வி அடைந்துள்ளதாக கே.எஸ்.அழகிரி தெரிவித்தார். தோல்வியை சரி செய்து மீண்டும் காங்கிரஸ் வெற்றி பெறும் என்று தெரிவித்தார்.

Related Stories: