பங்குசந்தைகள் உயர்வுடன் நிறைவு

மும்பை : மும்பை பங்குசந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 623 புள்ளிகள் உயர்ந்து 39,434இல் வர்த்தகம் நிறைவுப் பெற்றது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 187 புள்ளிகள் அதிகரித்து 11,844இல் வர்த்தகம் நிறைவானது. 

Related Stories: