உலக நாடுகள் இந்தியாவில் நடந்த இந்த ஜனநாயக திருவிழாவை வியந்து பார்க்கின்றனர்: பிரதமர் மோடி பேச்சு

டெல்லி: உலக நாடுகள் இந்தியாவில் நடந்த இந்த ஜனநாயக திருவிழாவை வியந்து பார்க்கின்றனர் என பிரதமர் மோடி பாஜக தலைமை அலுவலகத்தில் பேசியுள்ளார். உலக ஜனநாயகத்தில் இந்த வெற்றி மிகவும் முக்கியமானது என்றும் தேர்தல் ஆணையத்திற்கும், பாதுகாப்பு படையினருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

Related Stories: