தபால் வாக்குகள் எண்ணும் பணி பாரதிய ஜனதா முன்னிலை

டெல்லி: நாடு முழுவதும் நடைபெற்ற 17 வது மக்களவை தேர்தலின் தபால் வாக்குகள் எண்ணும் பணி  நடைபெற்று வருகிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டதில் 45 தொகுதிகளில் பாரதிய ஜனதா முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் கட்சி 10 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.

Related Stories: