தேர்தல் விதிமுறையை மீறிய குளச்சல் தொகுதி கல்குளம் வட்டாட்சியர் மீது நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் ஆணை

மதுரை: தேர்தல் விதிமுறையை மீறிய குளச்சல் தொகுதி கல்குளம் வட்டாட்சியர் மீது நடவடிக்கை எடுக்க ஆணையத்துக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. கல்குளம் வட்டாட்சியர் பறக்கும் படை அதிகாரி ஆகியோர் மீதான புகார் விசாரித்து 12 வாரங்களில் அறிக்கை சமர்பிக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.

Related Stories: