ஸ்ரீபெரும்புதூர் அருகே கெமிக்கல் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலையில் தீ விபத்து

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே கெமிக்கல் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 2 தீயணைப்பு வாகனங்களில் சென்ற வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர். 

Related Stories: