ராஜேந்திர பாலாஜி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஆளுநருக்கு மக்கள் நீதி மய்யம் கடிதம்

சென்னை : அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கரூர் மாவட்ட மக்கள் நீதி மய்யம் கட்சியினர் நூற்றுக்கணக்கானோர் ஆளுநருக்கு கடிதம் அனுப்பியுள்ளனர். இந்து தீவிரவாதம் என்று பேசிய கமல்ஹாசனின் நாக்கை அறுக்க வேண்டும் என ராஜேந்திர பாலாஜி பேசி இருந்தார். ஆகையால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆளுநரிடம் வலியுறுத்தியுள்ளனர்.

Related Stories: