வாக்கு எண்ணிக்கையின் போது முகவர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்: அதிமுக அறிவுரை

சென்னை: வாக்கு எண்ணிக்கையின் போது அதிமுக முகவர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என ஓ.பன்னிர்செல்வம், முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவுரை வழங்கியுள்ளனர். மிகவும் கவனத்துடனும், விழிப்புடனும், பணியாற்றி வெற்றி கனியை சிந்தாமல் சிதறாமல் பெற வேண்டும். மக்களின் தீர்ப்பு நிலைநாட்டப்படும் வகையில் அனைவரும் விழிப்புடன் பணியாற்றுங்கள் எனவும் தெரிவித்துள்ளனர்.

Related Stories: