திருச்சி அருகே சிறுமி உயிரிழப்பு தாய் தந்தை கைது

திருச்சி : முசிறி அருகே சரியாக படிக்கவில்லை என அடித்து வெயிலில் நிக்க வைத்ததால் 5 வயது சிறுமி உயிரிழந்தார். இந்த விவகாரத்தில் சிறுமியின் தந்தை பாண்டியன் மற்றும் அவரது மனைவி நித்தியகமலா ஆகியோரை போலீசார் கைது செய்தனர். கத்திரி வெயிலில் நின்றதால் 5 வயது சிறுமி உடல்நலம் பாதிக்கப்பட்டு சேலம் மருத்துவமனையில் நேற்று உயிரிழந்தார்.

Related Stories: