தலைமை தேர்தல் அதிகாரியிடம் திமுக மனு

சென்னை: தலைமை தேர்தல் அதிகாரி சாத்தியபிரத சாகுவிடம் திமுக சார்பில்  டி.ஆர்.பாலு, ஆர்.எஸ்.பாரதி மனு அளித்துள்ளனர். வாக்கு எண்ணிக்கை தொடர்பாக சாகுவை சந்தித்து திமுக புகார் மனு அளித்துள்ளது.

Related Stories: