புதுச்சேரியில் தீவிரவாத தடுப்பு பிரிவு உருவாக்கம்

புதுச்சேரி: புதுச்சேரியில் தீவிரவாத தடுப்பு பிரிவு முதல் முறையாக உருவாக்கப்பட்டுள்ளது. உதவி ஆய்வாளர் மனோஜ் தலைமையில் 18 போலீசார் கொண்ட தீவிரவாத தடுப்பு பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. இலங்கை குண்டுவெடிப்பு சம்பவத்தின் எதிரொலியாக தீவிரவாத தடுப்பு பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது.

Related Stories: