இந்திய பங்குச்சந்தை குறியீட்டு எண் 3.7% சதவீதத்துக்கு மேல் அதிகரித்து அபார ஏற்றம்

மும்பை: இந்திய பங்குச்சந்தை குறியீட்டு எண் 3.7% சதவீதத்துக்கு மேல் அதிகரித்து அபார ஏற்றம் அடைந்துள்ளது. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1422 புள்ளிகள் உயர்ந்து 39,353 புள்ளிகளாக உள்ளது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 426 புள்ளிகள் அதிகரித்து 11,833 புள்ளிகளாக உள்ளது.

Related Stories: