4 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக பணப்பட்டுவாடா: தேர்தல் ஆணையத்திடம் திமுக புகார்

சென்னை: 4 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக பணப்பட்டுவாடாவில் ஈடுபடுவதாக தேர்தல் ஆணையத்திடம் திமுக புகார் தெரிவித்துள்ளது. திமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.எஸ். பாரதி தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகுவை சந்தித்து புகார் அளித்துள்ளார்.

Related Stories: