கூடங்குளம் அணுமின் நிலையத்தில் முதல் அணு உலையில் மீண்டும் மின்உற்பத்தி தொடக்கம்

நெல்லை : நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் முதல் அணு உலையில் மீண்டும் மின்உற்பத்தி தொடங்கியுள்ளது. முதல் அணு உலை பராமரிப்பு மற்றும் எரி பொருள் நிரப்பும் பணிகள் காரணமாக மின்உற்பத்தி நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. இந்த பணிகள் தற்போது முடிவடைந்து, மின்உற்பத்தி தொடங்கியுள்ளது.

Related Stories: