வள்ளியூர் அருகே இருசக்கர வாகனம் மீது அரசு பேருந்து மோதி 2 பேர் உயிரிழப்பு

நெல்லை: வள்ளியூர் நான்குவழிச்சாலையில் இருசக்கர வாகனம் மீது அரசு பேருந்து மோதி 2 பேர் உயிரிழந்தனர். இருசக்கர வாகனத்தில் சென்ற கண்ணன், முருகேசன் ஆகியோர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.

Related Stories: