வேலூரில் லஞ்சம் வாங்கிய மின் அதிகாரி கைது

வேலூர் : வாலாஜாபேட்டை மின்வாரிய அலுவலகத்தில் லஞ்சம் வாங்கிய வணிக ஆய்வாளர் சரவணன் கைது செய்யப்பட்டார். ஒரு முனை மின் இணைப்பை மும்முனை மின் இணைப்பாக மாற்ற ரூ.2,350 லஞ்சம் வாங்கிய போது பிடிபட்டார். அரசு கட்டணம் ரூ.7.250ஐ விட கூடுதலாக பணம் வாங்கிய சரவணனை லஞ்ச ஒழிப்பு போலீஸ் கைது செய்தது.

Related Stories: