காஷ்மீர் விமானப்படைத் தளங்களில் தீவிரவாத தாக்குதல் நடத்தப்படலாம்: உளவுத்துறை எச்சரிக்கை

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகர், அவந்திபோர விமானப்படைத் தளங்களில் தீவிரவாத தாக்குதல் நடத்தப்படலாம் என உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. உளவுத்துறை விடுத்த எச்சரிக்கையை அடுத்து ஸ்ரீநகர், அவந்திபோர விமானப்படைத் தளங்களில் ஊஷார் நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

Related Stories: