சிஎஸ்ஆர் இல்லாமல் அவர் மீது எப்.ஐ.ஆர் பதிவுசெய்யப்பட்டுள்ளது : கமல் தரப்பில் வாதம்

மதுரை : அரவக்குறிச்சியில் கடந்த 12-ம் தேதி கமல் பேசியது தொடர்பாக 14-ம் தேதி சிஎஸ்ஆர் இல்லாமல் அவர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்யப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் கமல் தரப்பில் வாதம் நடத்தி வருகின்றனர். மேலும் கமல் பேச்சு காரணமாக அரவக்குறிச்சி பள்ளப்பட்டி பகுதியில் பதற்றமும், பரபரப்பும் நிலவியதாக எப்.ஐ.ஆரில் குறிப்பிடப்பட்டுள்ளது, ஆனால் அதற்கான சாட்சியம் இல்லை என்று கமல் தரப்பில் கூறியுள்ளனர்.

Related Stories: