குற்றம் தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் ஆசிரியர் வீட்டில் 24 சவரன் நகை கொள்ளை May 16, 2019 நகை கொள்ளை ஆசிரியர் வீட்டில் தஞ்சாவூர் மாவட்டம் Adirampattinam தஞ்சை: தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் அரசு பள்ளி ஆசிரியர் முருகன் வீட்டில் 24 சவரன் நகை கொள்ளை அடிக்கப்பட்டது. மேலும் கொள்ளை அடிக்கபட்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பன்றி வளர்ப்பதில் ஏற்பட்ட முன்விரோதத்தால் பழிக்குபழி அதிமுக மாஜி கவுன்சிலரின் மகன் ஓடஓட வெட்டி கொடூர கொலை: 2 பேர் கைது; 4 பேருக்கு வலை
கேளம்பாக்கம் அருகே பரபரப்பு மனைவி கழுத்தை நெரித்து கொன்ற பாதிரியார் கைது: உடல்நல குறைவால் இறந்ததாக நாடகம்
புதுகும்மிடிப்பூண்டியில் சோகம் தண்ணீர் தொட்டியில் விழுந்து குழந்தை பலி: பெண்ணின் இரண்டாம் கணவரிடம் விசாரணை
திருவள்ளூர் அருகே நடந்த காவலாளி கொலையில் 2 பேர் கைது: வேலைக்கு சேர்த்த ஆத்திரத்தில் தீர்த்துக்கட்டினர்
தகாத உறவால் ஏற்பட்ட தகராறில் 2வது மாடியில் இருந்து கீழே தள்ளி ரியல் எஸ்டேட் புரோக்கர் படுகொலை: கொத்தனார் கைது