தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் ஆசிரியர் வீட்டில் 24 சவரன் நகை கொள்ளை

தஞ்சை: தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் அரசு பள்ளி ஆசிரியர் முருகன் வீட்டில் 24 சவரன் நகை கொள்ளை அடிக்கப்பட்டது. மேலும் கொள்ளை அடிக்கபட்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: