ஆண்டு சிறை தண்டனை பெற்ற நடிகர் சஞ்சய்தத் முன்கூட்டியே விடுதலை: ஆர்டிஐ

சென்னை: 5 ஆண்டு சிறை தண்டனை பெற்ற நடிகர் சஞ்சய்தத் முன்கூட்டியே விடுதலை என்று ஆர்டிஐ தெரிவித்துள்ளது. மத்திய அரசின் ஒப்புதல் இல்லாமல் மாநில அரசால் சஞ்சய்தத் விடுதலை என நிரூபணம் செய்யப்பட்டுள்ளது. சிறையில் உள்ள பேரறிவாளன் தாக்கல் செய்த ஆர்டிஐ ல் நிரூபணமாகியுள்ளது.

Related Stories: