உறுதிமொழியை காப்பாற்றுவது மட்டுமல்ல மக்களைப் பற்றியும் பிரதமர் மோடிக்கு கவலையில்லை: ஸ்டாலின்

திருப்பரங்குன்றம்: உறுதிமொழியை காப்பாற்றுவது மட்டுமல்ல மக்களைப் பற்றியும் பிரதமர் மோடிக்கு கவலையில்லை என  திருப்பரங்குன்றத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் பிரசாரம் செய்கிறார். மேலும் ஆட்சி மாற்றம் வந்தவுடன் பெட்ரோல், டீசல் மற்றும் கேஸ் விலைகள் குறைக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

Related Stories: