ஓட்டப்பிடாரம் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் இதுவரை ரூ.1.30 கோடி பறிமுதல்

தூத்துக்குடி: ஓட்டப்பிடாரம் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தேர்தல் பறக்கும் படை நடத்திய சோதனையில் இதுவரை ரூ.1.30 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் 40 கிலோ வெள்ளி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக இதுவரை 20 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தூத்துக்குடி ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.

Related Stories: