அரவக்குறிச்சி தொகுதியில் தேர்தல் சம்மந்தமாக எஸ்.பி.யிடம் நேரடியாக புகாரளிக்க எண்கள் அறிவிப்பு

கரூர்: அரவக்குறிச்சி தொகுதியில் தேர்தல் சம்மந்தமாக எஸ்.பி.யிடம் நேரடியாக புகாரளிக்க 9344613343 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட எஸ்.பி. விக்ரம் தெரிவித்துள்ளார். கரூர் மாவட்டம் முழுவதும் 36 பறக்கும் படைகள், 18 நிலையான கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Related Stories: