திருச்சி விமான நிலையத்தில் ரூ.5 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு பணம் பறிமுதல்

திருச்சி: திருச்சி விமான நிலையத்தில் ரூ.5 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யபட்டுள்ளது. பணம் கொண்டுவந்த இளைஞரை கைது செய்து விமான நிலைய அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: