ராசிபுரம் பகுதியில் இதுவரை 30 குழந்தைகள் விற்பனை செய்யப்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது- சிபிசிஐடி

ராசிபுரம்: ராசிபுரம் பகுதியில் இதுவரை 30 குழந்தைகள் விற்பனை செய்யப்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது என சிபிசிஐடி தெரிவித்துள்ளது. மேலும் அவற்றில் 24 பெண்குழந்தைகள் எனவும் 6 ஆண் குழந்தைகள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குழந்தைகளை விற்றவர்களையும், வாங்கியவர்களையும் கண்டறிந்து விசாரிக்க உள்ளோம் என சிபிசிஐடி கூறியுள்ளது.

Related Stories: