ரஃபேல் போர் விமானம் வழக்கு: தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்

புதுடெல்லி: ரஃபேல் போர் விமானம் கொள்முதல் தொடர்பான வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வழக்கை தொடர்ந்த பிரசாந்த் பூஷண், அரசு வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் வாதங்களை முன்வைத்தனர். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீதான அவமதிப்பு வழக்கில் இருதரப்பினரும் வாதங்களை முன்வைத்ததையடுத்து வழக்கின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.

Related Stories: