பொள்ளாச்சி: பொள்ளாச்சி செட்டிபாளையத்தில் சிவகார்த்திக் என்ற 9-ம் வகுப்பு மாணவன் கத்திரி வெயிலுக்கு மயங்கி விழுந்து உயிரிழந்தார். வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த மாணவன் கத்திரி வெயிலின் கொடுமை தாங்காமல் உயிரிழந்தார்.
பொள்ளாச்சி: பொள்ளாச்சி செட்டிபாளையத்தில் சிவகார்த்திக் என்ற 9-ம் வகுப்பு மாணவன் கத்திரி வெயிலுக்கு மயங்கி விழுந்து உயிரிழந்தார். வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த மாணவன் கத்திரி வெயிலின் கொடுமை தாங்காமல் உயிரிழந்தார்.