வேலூர் அருகே கிணறை தூர் வாரிய போது விஷவாயு தாக்கி இளைஞர் பலி

வேலூர்: பேர்ணாம்பட்டி பகுதியில் கிணறை தூர் வாரிய போது விஷவாயு தாக்கி இளைஞர் வடிவேல் உயிரிழந்தார். கிணற்றில் விஷவாயு தாக்கி உடல்நலம் பாதிக்கப்பட்ட மற்றொரு நபர் பாரத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: