ஒப்புகைச் சீட்டை எண்ண கோரி தேர்தல் ஆணையத்துக்கு சந்திரபாபு நாயுடு கடிதம்

ஆந்திரா: 50% ஒப்புகைச்சீட்டுடன் கூடிய வாக்குப்பதிவு இயந்திரங்களை, வாக்காளர்களுக்கு வழங்கப்பட்ட ஒப்புகை சீட்டுடன் ஒப்பிட்டு பார்க்க வேண்டும் என சந்திரபாபு நாயுடு கூறினார். மேலும் தலைமை தேர்தல் ஆணையத்திற்கு ஆந்திரா முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கோரிக்கை விடுத்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: