மேட்டுப்பாளையத்தில் சூறைக்காற்று: 50,000 வாழை மரங்கள் சேதம்

கோவை: மேட்டுப்பாளையம், புறநகர் பகுதிகளில் சூறாவளிக் காற்று வீசியதால் 50,000 க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சாய்ந்தன. சிறுமுகை, பகத்தூர், அண்ணதாசம்பாளையம் பகுதிகளில் வாழை மரங்கள் இரண்டாக முறிந்து சேதமடைந்தன.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: