ராசிபுரத்தில் பச்சிளம் குழந்தைகள் விற்பனை தொடர்பாக 3-வது நாளாக விசாரணை

ராசிபுரம்: ராசிபுரத்தில் பச்சிளம் குழந்தைகள் விற்பனை தொடர்பாக 3-வது நாளாக செவிலியர் பர்வீனிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. குழந்தைகள் விற்பனை தொடர்பாக திருச்செங்கோடு, குமாரபாளையம், பவானி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 3 பெண்களிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: