ஆரணி அருகே ஜலசமாதி அடைந்ததாக கூறப்பட்ட சிறுவன் கிணற்றில் விழுந்து உயிரிழந்தாக தகவல்

ஆரணி: ஆரணி அருகே படவேடு கிராமத்தில் ஜலசமாதி அடைந்ததாக கூறப்பட்ட சிறுவன் கிணற்றில் விழுந்து உயிரிழந்தாக தகவல் கூறப்பட்டுள்ளது. கிணற்றில் விழுந்த சிறுவன் தக நாராயணன் நுரையீரல் வெடித்து இறந்ததாக உடற்கூறு ஆய்வில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: