ஆரணி: ஆரணி அருகே படவேடு கிராமத்தில் ஜலசமாதி அடைந்ததாக கூறப்பட்ட சிறுவன் கிணற்றில் விழுந்து உயிரிழந்தாக தகவல் கூறப்பட்டுள்ளது. கிணற்றில் விழுந்த சிறுவன் தக நாராயணன் நுரையீரல் வெடித்து இறந்ததாக உடற்கூறு ஆய்வில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆரணி: ஆரணி அருகே படவேடு கிராமத்தில் ஜலசமாதி அடைந்ததாக கூறப்பட்ட சிறுவன் கிணற்றில் விழுந்து உயிரிழந்தாக தகவல் கூறப்பட்டுள்ளது. கிணற்றில் விழுந்த சிறுவன் தக நாராயணன் நுரையீரல் வெடித்து இறந்ததாக உடற்கூறு ஆய்வில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.