நியாய் திட்டம் - புதிய வரிகள் விதிக்க அவசியமில்லை: மன்மோகன் சிங் தகவல்

டெல்லி: நியாய் திட்டத்தை செயல்படுத்தும் போது நடுத்தர வர்க்கத்தினர் மீது வரிகள் ஏதும் விதிக்கப்படாது என காங்கிரஸ் கட்சியின் நியாய் திட்டம் குறித்து முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அறிக்கை வெளியிட்டுள்ளார். வல்லுநர்களுடன் கலந்து ஆலோசித்தே நியாய் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது என்று மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். வெற்றிகரமாக நியாய் திட்டத்தை நடைமுறைக்கு கொண்டுவர முடியும் என்றும் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: