ஆண்டிப்பட்டி: சிக்கிய 1.50 கோடி பணம் அதிமுகவுடையது என்று அமமுக தெரிவித்துள்ளது. அதிமுகவை காப்பாற்றுவதற்காக அமமுகவின் பணம் என பொய்யாக குற்றம் சாட்டியுள்ளனர். வானத்தை நோக்கி சுடாமல் எங்களை அச்சுறுத்த டம்மி புல்லட் மூலம் வணிகவளாகத்திலேயே சுட்டனர் என்றும் அமமுகவினர் கூறியுள்ளனர்.