மதுரை: தமிழகத்தில் குட்கா, பான் மசாலா, புகையிலை பொருள் விற்பனைக்கு நிரந்தர தடை விதித்து புதிய அரசாணை வெளியிட கோரிய வழக்கு நிலுவையில் இருந்தது. மேலும் தலைமை செயலாளர், குடும்ப நலன் மற்றும் சுகாதாரத்துறை செயலர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.