நெல்லையில் சீனக் கழிவுகள் ஏற்றி சென்ற லாரிகள் நிறுத்தம்: அதிகாரிகள் சோதனை

நெல்லை: சென்னையில் இருந்து தூத்துக்குடி துறைமுகம் வழியாக செங்கோட்டை கொண்டு செல்லப்பட்ட சீனக் கழிவுகள் ஏற்றி சென்ற லாரிகள் பிடிப்பட்டன. பிரானூர் - குற்றாலம் சாலையில் உள்ள தனியார் இடத்தில் 5 கண்டெய்னர் லாரிகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். 

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: