கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்த சிறுமுகை பகுதியில் மின்வேலியில் சிக்கி காட்டு யானை ஓன்று உயிரிழந்துள்ளது. அந்த பகுதியில் உள்ள வாழைத் தோட்டத்தை சுற்றி வைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி யானை உயிரிழந்தது.
கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்த சிறுமுகை பகுதியில் மின்வேலியில் சிக்கி காட்டு யானை ஓன்று உயிரிழந்துள்ளது. அந்த பகுதியில் உள்ள வாழைத் தோட்டத்தை சுற்றி வைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி யானை உயிரிழந்தது.