கடலூர்: கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே காரில் உரிய ஆவணங்களின்றி எடுத்துச்செல்லப்பட்ட பல கோடி ரூபாய் மதிப்பிலான ஐம்பொன் சிலைகளை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். மேலும் பறிமுதல் செய்யப்பட்ட சிலைகள் குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.