பண்ருட்டி அருகே உரிய ஆவணங்களின்றி எடுத்துச்செல்லப்பட்ட ஐம்பொன் சிலைகள் பறிமுதல்

கடலூர்: கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே காரில் உரிய ஆவணங்களின்றி எடுத்துச்செல்லப்பட்ட பல கோடி ரூபாய் மதிப்பிலான ஐம்பொன் சிலைகளை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். மேலும் பறிமுதல் செய்யப்பட்ட சிலைகள் குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: