கோவை: கோவை- மருதமலை அடிவாரத்தில் உரிய நீச்சல் பயிற்சியாளர்கள், பாதுகாப்பு உபகாரணகள் இன்றி செயல்பட்ட நீச்சல் குளத்திற்கு சீல் வைக்கப்பட்டது. நீச்சல் குளத்தில் 11ம் வகுப்பு மாணவன் மற்றும் காவலாளி நீரில் மூழ்கி நேற்று உயிரிழந்ததை அடுத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.