மதுரை : ஹெச்ஐவி தொற்று ரத்தம் ஏற்றப்பட்ட விருதுநகர் பெண்ணின் கணவர் மற்றும் மூத்த குழந்தை மார்ச் 27ம் தேதி ஆஜராக உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. ஹெச்ஐவி ரத்தம் ஏற்றப்பட்ட பெண்ணுக்கு உரிய சிகிச்சையும், இழப்பீடும் கோரிய வழக்கில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை இந்த உத்தரவு பிறப்பித்துள்ளது.