புதிய நீதிக் கட்சி வேட்பாளர் ஏசி.சண்முகத்தை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம்

வேலூர் : வேலூர் மக்களவைத் தொகுதி புதிய நீதிக் கட்சி வேட்பாளர் ஏசி.சண்முகத்தை ஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் செய்தார். மேலும் குடியாத்தம் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் மூர்த்தியை ஆதரித்தும் பிரச்சாரம் செய்தார். 

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: