சோபூர் பகுதியில் பயங்கவாதிகள்-பாதுகாப்பு படையினர் இடையே துப்பாக்கிச்சண்டை: 2 வீரர்கள் படுகாயம

சோபூர்: ஜம்மு-காஷ்மீர் மாநிலம் சோபூர் பகுதியில் பயங்கவாதிகளுடனான துப்பாக்கிச்சணடையில் 2 பாதுகாப்பு படை வீரர்கள் படுகாயமடைந்துள்ளனர். சோபூர் பகுதியில் பயங்கரவாதிகள், பாதுகாப்பு படையினர் இடையே தொடர்ந்து துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: