கிருஷ்ணகிரி அருகே ஒற்றை காட்டு யானை தாக்கியதில் பெண் உயிரிழப்பு

கிருஷ்ணகிரி: ஓசூர் அருகே ஐவளசந்திரம் பகுதியில் ஒற்றை காட்டு யானை தாக்கி ராஜம்மா என்ற பெண் உயிரிழந்துள்ளார். அய்யூர் பகுதியில் நடைபெறும் திருவிழாவில் பங்கேற்க சென்றுபோது காட்டு யானை தாக்கி ராஜம்மா உயிரிழந்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: