அரியலூர் அரசு சிமெண்ட் ஆலையில் திடீர் தீ விபத்து

அரியலூர் : அரியலூர் அருகே புதிதாக அமைக்கப்பட்ட அரசு சிமெண்ட் ஆலையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சுண்ணாப்பு கற்களை கொண்டு செல்லும் கன்வேயர் பெல்ட்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.  இந்த தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்துள்ளது. மேலும் தீயை கட்டுக்குள் கொண்டுவர தீயணைப்பு வீரர்கள் தீவிர முயற்சி செய்து வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: