தமிழகத்தில் தேர்தல் பறக்கும் படை சோதனை தீவிரம்

குமரி: தமிழகத்தில் உரிய ஆவணமின்றி கொண்டு செல்லப்படும் பணத்தை தேர்தல் பறக்கும் படை பறிமுதல் செய்து வருகிறது. நாகர்கோவில் அருகே பேருந்தில் சென்ற அல்பீல்தீன் என்பரிடம் ரூ.34.08 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நாமக்கல் அருகே வேலூரில் பறக்கும் படை நடத்திய சோதனையில் ரூ. 11.09 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: