குமரி: தமிழகத்தில் உரிய ஆவணமின்றி கொண்டு செல்லப்படும் பணத்தை தேர்தல் பறக்கும் படை பறிமுதல் செய்து வருகிறது. நாகர்கோவில் அருகே பேருந்தில் சென்ற அல்பீல்தீன் என்பரிடம் ரூ.34.08 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நாமக்கல் அருகே வேலூரில் பறக்கும் படை நடத்திய சோதனையில் ரூ. 11.09 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.