மதுரை : கோயில் சொத்துக்களை டிஜிட்டல் மயமாக்கி ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. கோயில் சொத்து விவரங்களை புத்தகமாக அச்சடித்து பொதுமக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும் என்றும், கோயில் சொத்து விவரங்களை பத்திரப்பதிவு அலுவலகத்தில் அளித்து மற்றவர் ரிஜிஸ்டர் செய்வதை தடுக்கவும் நீதிபதி அறிவுறுத்தியுள்ளார்.