நாகர்கோவிலில் காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் இந்தியாவின் இளம் பிரதமர் ராகுல் காந்தி தான் என மு.க. ஸ்டாலின் உரையாற்றினார்.மேலும் கலைஞர் மகனாக இருந்து ராகுல் காந்தியை வரவேற்பதாக ஸ்டாலின் கூறினார். ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்க வேண்டும் என்றும் ராகுல் காந்திக்கு மு.க. ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார்.